தாயக இலங்கைச் செய்திகள்

22 கொரோனாத் தொற்று நோயாளிகள் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்யை தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் அதிகபடியான ஒற்றை…

24 மணித்தியாலமும் இடைவிடாத கட்டுமான பணியில் கொரோனா சிகிச்சை நிலையம்.

சீதுவையில் உள்ள ஒரு தனியார் ஆடை தொழிற்சாலையின் வளாகத்தில் இலங்கையின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.அனைத்து சுகாதார வசதிகளுடன் கூடிய இலங்கையின் அதிநவீன கொரோனா…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா பம்பைமடுப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக…

மாநகர சுகாதார பணிப்பில் மூடப்பட்டுள்ள ஒரு சந்தை.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் கல்வியங்காடு பொதுச் சந்தை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளது.பொதுச் சந்தை நடவடிக்கைகள் இன்று காலை இடம்பெற்ற வேளை…

இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் கைது.

வவுனியா சிதம்பரம் ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை தொலைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமனங்குளம் கிராம…

முகக்கவசம் அணியாது கடமையாற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியவர்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் இன்று (07.05) நடவடிக்கை எடுத்துள்ளனர்.வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்திய சுகாதார…

வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்று 707 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர்…

கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள்…

வீதியில் விரட்டி விரட்டி மோட்டார் சைக்கிளை தீ வைத்த கும்பல்!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் வீதியால் சென்றவர்களை வழிமறித்த கும்பல் அவர்களை விரட்டியடித்து விட்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வடமராட்சி,…

உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார்.மந்திகைப் பகுதியில்…