தாயக இலங்கைச் செய்திகள்

நாளொன்றுக்கு 25 சிறுவர் துஷ்பிரயோகங்கள்

நாளாந்தம் நாட்டிலுள்ள 25 சிறுவர்கள் பல்வேறு வகையிலான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் இதில் சுமார் 21 விதமான ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார…

16- 19 வயதுக்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி

16-19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குணவர்த்தன தெரிவித்துள்ளார்…

யாழ் வந்த ஆளுநர் முப்படை உயர் அதிகாரிகளை சந்தித்தார்

வடமாகாண புதிய ஆளுநராக கடமை ஏற்ற ஜீவன் தியாகராய நேற்றைய தினம் கடமைகளை அலுவலத்தில் ஏற்றுக்கொண்டார் இதன் போதே முப்படையினரை சந்தித்து வடமாகாணத்தின் பாதுகாப்பு பற்றி கலந்து…

நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது. -சவேந்திர சில்வா

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் எனவும் ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி…

பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு…

ஊரடங்கு அமுலில் உள்ளவேளை பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

திருவலைக் கட்டையால் அடித்து கொலை…

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்…

சந்திரிகா கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்…

நீதிமன்ற அவமதிப்புக்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம்…

ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான…

தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுவது ஆதாரமற்றது…

கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலர் கூறுவது ஆதாரமற்றது என்றும், தவறான தடுப்பூசியை எடுப்பதாக பொதுமக்களை அவர்கள் வலியுறுத்துவதாகவும் சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசாங்கம் தான் இருக்கின்றது…

சர்வதேசத்திற்கு உள்நாட்டுப் பிரச்சினைகளை கொண்டுசெல்ல வேண்டாம் என கடந்த காலங்களில் எதிர்ப்பு வெளியிட்ட ராஜபக்ஷ குடும்பமே இன்று உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு செல்வதாக ஐக்கிய…