தாயக இலங்கைச் செய்திகள்

முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் விரட்டிப் பிடிப்பு:

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று(05.05.2021) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இந்த…

உயிரியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி கயலினி.

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார். கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் கயலினி என்ற கிளிநொச்சி மத்திய…

மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சங்கிலியை அபகரித்து சென்ற கொள்ளையன்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்திய நபர், சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சாரதியின் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.சம்பவம் தொடர்பில்…

இந்திய கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது.சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது.இதன்போது,…

தனியார் காணியில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்கள்.

வவுனியாவில் மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா குஞ்சுக்குளம் மற்றும், வேலங்குளம் பகுதிகளில் இருந்தே வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேடஅதிரடி படையினர் நேற்றய தினம் மீட்டுள்ளனர்.சம்பவம்…

யாழ் பொலிஸ் நிலையத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இதுவரை 38 பொலிசார் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது .ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இன்று (4) வரையான காலப்பகுதியில் குறித்த பொலிஸார் அடையாளம்…

யாழ் பருத்தித்துறையில் சிக்கிய கஞ்சா!

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 91 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த…

வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் !

யாழ்ப்பாணம் வரணி சந்தைப் பகுதியில் இரண்டு குழுக்கள் வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.சற்று முன்னர் வரணி சந்தைப் பகுதியில் குறித்த வன்முறைச் சம்பவம்…

முல்லைத்தீவு துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேசங்கள் முடக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும்…

அதிக பயணிகளுடன் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச பேரூந்து!

மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேரூந்தில் அதி…