தாயக இலங்கைச் செய்திகள்

வடமராட்சிக்குள் புகுந்தது சீனா!

யாழ். வடமராட்சி பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ். வடமராட்சி வத்திராயனில் தனி நபர் ஒருவரது சொந்தக் காணியில் சிறார்களின் நலன் கருதி…

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

யாழ் பாலாவியில் மணல் கள்ளர்கள் அட்டூழியம்

யாழ்.கொடிகாமம் – பாலாவி பகுதியில் வயல் காணியில் மணல் அகழ்ந்தவர்களை தட்டிக்கேட்ட காணி உரிமையாளர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.சம்பவம்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் பூட்டு

பத்தரமுல்லைவில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களிலேயே இவ்வாறு குறித்த…

பருத்துறை பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான ஆயுதங்கள் மீட்பு!

யாழ்.பருத்துறை – பொலிகண்டி பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளது.போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குறித்த ஆயுதங்கள் பிளாஸ்டிக் பரலில் போட்டு பாதுகாப்பாக மண்ணில்…

தன்னைத் தானே எரியூட்டினார் 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண்

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று…

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள…

வடக்கின் பல சந்தைகள் முடக்கம்

பல வியாபாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதால், திருநெல்வேலி,மருதனார்மடம், சங்கனை, சுன்னாகம் போன்ற சந்தைகளை மூடுமாறுசுகாதார சேவைகள் பணிப்பாளரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுஆனாலும் சில வியாபாரிகள் வெளிப்புறத்தில் தமது வியாபாரத்தைநடத்தியதை கவனிக்கக்கூடியதாயிருந்தது.…

தமிழ் மக்களுக்கு நினைவு கூறும் உரிமை உண்டு -நிலாந்தன்

நினைவுகூர்தல் உரிமை என்பது நிலைமாறுகால நீதிக்கு கீழ் இழப்பீட்டு நீதிக்குள் உலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு உரிமை. ஒவ்வொருவருக்கும் தன்னுடையவரை நினைவு கூர உரிமை உள்ளது.…

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளைக் காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார் இதற்கமைய, கொழும்பு…