தாயக இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று!

வடக்கில் கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு சனிக்கிழமை)…

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

பாம்பு தீண்டிய நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள…

இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கைது

போலியான முறையில் தயாரிக்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு பயணிக்க முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

வடக்கு மாகாண மக்களை இழிவாகப்பேசிய காவல்துறை பொறுப்பதிகாரி

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப்…

வெளிநாடுகளில் வசித்தவர்கள் மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களில் மேலும் 411 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு…

பொலிஸாரின் வழக்கை குப்பைத் தொட்டியில் போடவேண்டும்-சுமந்திரன்

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித் துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார்…

அன்று சுமந்திரனை துரோகியாக்கிய தமிழ் ஊடகங்கள் இன்று ?….

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு…

இலங்கை யுத்த காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் நிலை என்ன? – அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி

யுத்தக் காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஊடகவியலாளர்: கோலியாத்தை வென்ற தாவீது

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37,…

இலங்கை அங்கொட லொக்காவின் கூட்டாளி போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபரான “சொல்டா” என்றழைக்கப்படும் அசித்த ஹேமதிலக்க போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 9.45 அளவில் நடந்ததாக போலீஸ்…