தாயக இலங்கைச் செய்திகள்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது…

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிகார போதையில் செயற்படுவதாகவும், நாளை அவர் நினைக்கும் விடயங்கள் அனைத்தும் நாட்டில் சட்டமாகும் சூழல் ஒன்றே உருவாகியுள்ளதாகவும் ஆனந்த சாகர…

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகள்…

கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ள Tocilizumab என்ற தடுப்பூசிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த…

சாதனை படைத்த பேராதனை பல்கலைக்கழகம்..

பல சாதனைகளை எட்டியுள்ள பேராதனை  பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச தரப்படுத்தலொன்றில் மீண்டும் உயர்மட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின்…

இருதரப்பினர் இடையே மோதல்…

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும்…

தமிழ் இளைஞர் யுவதிகளை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் செய்யும் காவல்துறையும், இராணுவமும்…

நினைவேந்தல் நிகழ்வுகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞர் யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையும், இராணுவமும் கடத்தி,…

தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர்…

கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியில் நபரொருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக நேற்று மாலை…

அரசாங்கம் பொய்யுரைப்பதற்காக சர்வதேசத்தை நாடுமெனின்…

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகிறது. இது…

கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துங்கள்…

டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

14 நாட்கள் விளக்கமறியலில் பிக்கு…

மட்டக்களப்பு புன்னைக்குடா விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட விஹாரையின் பிரதம…

நீர்க் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை…

எந்த வகையிலும் நீர்க் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில்   நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.…