தாயக இலங்கைச் செய்திகள்

தமிழ் வானொலி அறிவிப்பாளர் கைது…

முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட் டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை…

விதுலக்ஷன் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி திருகோணமலையில் வைத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சண்முகராசா விதுலக்ஷன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவும்…

பிரபல தலைவர் உயிரிழப்பார் – பெண் பிக்குனி…

இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம்…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணை…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லையென அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம்…

மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம்…

நாட்டில் 22 மில்லியன் மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை முன்வைத்து உரையாற்றும்…

பயணத்தடையை நீக்கும் மற்றுமொரு நாடு…

இலங்கை மீதான பயணத் தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்க பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேசம், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான்,…

தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்…

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே மூதாட்டி மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கிடையில்,…

நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்..

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள் வீதியில் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது உள்ள…

அபராத தொகை அதிகரிப்பு…

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும்…

சிவப்பு வலயத்திலேயே இலங்கை இருக்கின்றது..

நாட்டில் கொரோனா தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது என விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார். அந்த நிலைமையில் இருந்து வெளியேறுவதற்கு நாளொன்றுக்கு இனம் காணப்படும்…