தாயக இலங்கைச் செய்திகள்

அச்சமின்றி பயணம் செய்யலாம்..

சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் ரி.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். குறித்த பாலத்தில்…

தப்லீக் ஜமாத் அமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்..

ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் வலுப்பெறுமென எச்சரித்துள்ள பொது பல சேனா அமைப்பு,…

களஞ்சியசாலைகளுக்குச் சீல்..

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் மனித நுகர்வுக்கு உதவாத பால்மாக்களை களஞ்சியப்படுத்தியிருந்த மூன்று களஞ்சியசாலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைய குறித்த…

பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம்..

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், இன்று திறக்கப்பட்டுள்ளன. குறித்த பொருளாதார மையங்கள் நாளையும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய, பொருளாதார மையங்கள்…

இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா..

சிறிலங்காவின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நல்லாட்சி, சட்டம்…

எங்கள் நாட்டில் என்ன நடக்கின்றது?..

நாட்டு மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியாவிட்டால், ஆட்சியதிகாரத்தை தம்மிடம் கையளிக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திடம்…

மரணங்கள் குறைவடையும் சாத்தியம்..

புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். கொரோனா தொற்றினால்…

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை..

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காயிரத்திற்கும் அதிகமான மேற்பட்டவர்கள் ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாக சுதேச வைத்திய ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக…

இலங்கை அரசாங்கத்தின் கடுமையான உத்தரவு..

கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசு செலவினங்களை கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கொவிட் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய் கடுமையாக…

அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் – ரணில்

ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். இணையவழி…