தாயக இலங்கைச் செய்திகள்

அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல்..

திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரை சீல் வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மதுவரி திணைக்கள அதிகாரி எஸ்.கே.வணிகசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள மாகாண…

நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்..

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்..

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து வெளியிட தீவிரமாக ஆலோசித்துவருகின்றது.…

மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள்…

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை வரவேற்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு…

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம்?..

மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தில் இருந்து…

பொதுமக்கள் அசட்டையீனம்…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கருத்திற்கொள்ளாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்…

செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கம்..

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்…

விசேட சுற்றிவளைப்பு சோதனை…

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை…

பைஸர் தடுப்பூசி…

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைஸர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்…

மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கொரோனா?..

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரதமரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது…