தாயக இலங்கைச் செய்திகள்

மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்…

“இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு…

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார்..

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார் என்பதை பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.…

தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம்…

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டுள்ள இந்திய பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஏனைய நாட்டவர்கள் தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை…

ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்…

இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசி…

நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 5,517,540…

பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை…

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு அமைய, பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சபை எதிர்வரும் திங்கட்கிழமை முதன்முறையாக கூடவுள்ளது. 1979ஆம் ஆண்டின்…

முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை…

வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தினால் மூளைச்சாவடைந்து உயிரிழந்த இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன்…

தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர்-மாவை..

மங்கள சமரவீர பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் – அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர் என்று இலங்கைத் தமிழரசுக்…

இழப்பு வேதனையளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ்..

கொரோனா பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் உயிரிழந்துள்ளார்…