தாயக இலங்கைச் செய்திகள்

மங்கள சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இரங்கல்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு…

துருக்கி ஆயுத கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர்…

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.…

ஸ்ரீலங்காவிலும் ‘சூப்பர் வேரியன்ட்’…

பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்ற கொரோனா தொற்றின் சூப்பர் வேரியன்ட் என்கிற அதிவேகமாக பரவும் திரிபு, ஸ்ரீலங்காவிலும் பரவலாம் என எச்சரிக்கப்படுகின்ற நிலையில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை…

மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா…

இலங்கையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று 4,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கொரோனாவால்…

அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி…

சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ் லீனா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை…

கொரோனாவின் புதிய விகாரம்…

டெல்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. டெல்டா…

தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!..

மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பளப்…

பிராணவாயுவை இறக்குமதி செய்ய அனுமதி…

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் செய்தி…

சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக…

200ஐ தாண்டியது எண்ணிக்கை…

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரழந்தோரது எண்ணிக்கை 200ஐ தாண்டியது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…