தொழில்நுட்பம்

தவறான அழைப்புகளைக் கண்டறியும் செயலியாக ட்ரூகாலர் இருக்கிறது.

கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் ட்ரூகாலர் செயலி அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக இணை நிறுவனர் ஆலன் மமேடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சேமித்து வைக்காத எண்களிலிருந்து…

டெலிகிராம், சிக்னல், ஹைக், வைபரில் எது சிறந்தது?

வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் தொடர்பான சர்ச்சை, மாற்று மெசேஜிங் சேவைகள் தொடர்பான விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. பிரைவசி கவலையால் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேற விரும்பினால், எந்த மெசேஜிங்…

ஒத்திகையின் போது இந்துசமுத்திரத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது ஈரான்

ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர  ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான…

அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்.-“வாட்ஸ் ஆப்”

வாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ்…

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைக்கு (எஸ்.எல்.பி.எம்) என பெயரிடப்பட்டுள்ளது.…

வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது

வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது என்று இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த எச்சரிக்கையை இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்…

5G பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது

தென்கொரியாவில் 5G பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதாவது கடந்த நவம்பர் வரையில் 10.9 மில்லியன் வரையிலான பயனர்கள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்…

ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

ஈரான் இன்று தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் காட்சிப்படுத்தியுள்ளது.ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.செம்னான் பிராந்தியத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஈரான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட…

கூகுளின்… பிழையை, சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து…

கூகுள், அப்பிள், நெட்பிளிக்ஸ் பேன்ற நிறுவனங்களில் பணியாற்ற பட்டப்படிப்பு அவசியமில்லை!

அப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்ற கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இது தொழில்துறையின் விதிமுறையாகவே விரைவில் மாறும்…