பிந்திய செய்திகள்

விலை குறைப்பில் மோசடி-நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு

மின் கட்டணம், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை குறைப்பின் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.நுகர்வோர்…

காணாமல் போன 4 சிறுவர்கள் – 5 ஆவது நாளாகவும் தொடரும் தேடுதல் நடவடிக்கை

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் – லூஷா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேல் காணாமல் போன நிலைமையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.15…

SJBக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் டயனா கமகே!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த மனு…

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள்…

சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைக்கு தூண்டல்; இதுவரை 59 குழுக்கள் அடையாளம்! – இலங்கை காவல்துறை

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – தமிழர்களுக்கு முக்கிய செய்தி

தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மாத்திரமன்றி தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும்…

நாட்டு மக்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை (13-05-2022)…

மேல் மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முக்கிய தகவல்!

இன்றைய தினம் (12-05-2022) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் நேற்று…

கள்ளத்தோணியில் பிள்ளையான் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) படகில் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்கு முயற்ச்சிப்பதாகவும் அதற்க்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று…

இலங்கையில் இதுவரைவில் தீக்கிரையாக்கப்பட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள்! விபரம் உள்ளே

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின்…