பிந்திய செய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவிய சீனா! உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகம் மற்றும் கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக“ உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்பரப்பு அருகே…

பசிலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது யார்? இறுதி முடிவு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷவுக்காக யார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது பற்றிய இறுதி முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அலரிமாளிகையில்…

அமெரிக்காவின் கண்காணிப்பு வலயத்தினுள் ஸ்ரீலங்கா!

மனித கடத்தலைத் தடுப்பதில் ஸ்ரீலங்காவின் நடவடிக்கையில் திருப்தி இல்லை, இதனால் அமெரிக்காவின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்கா தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தினை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள…

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 417 பேர்வரையில் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 417 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

இராணுவ கெப்டன் உட்பட 4 இராணுவ வீரர்களை கைது – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

நுரைச்சோலை பகுதியில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராணுவ கெப்டன் உட்பட 4 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இராணுவம் கைது செய்து…

சீன ரகசியத்தை வெளியிட்ட அமெரிக்கா!

சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் அணு ஆயுத கிடங்குகள் இருப்பது தொடர்பில் அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது. குறித்த பாலைவன பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட அணு ஆயுத…

இலங்கையில் நீண்ட நாட்களின் பின் குறைவடைந்த கொவிட் தொற்று

இலங்கையில் நீண்ட நாட்களின் பின் 1500 இற்கும் குறைவான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் 1,262 பேரே கொரோனா தொற்றாளர்களாக…

கடும் நிதி நெருக்கடியில் இலங்கை – மூன்று நாடுகளிடம் அவசர கடனுதவி

இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று…

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல கைதுகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது…

பலாமரத்தில் சடலமொன்று தொங்குவதை கண்ட அயல் வீட்டார்- சட்டைப் பையிலிருந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்!

பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வென்ஞர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49…