பிந்திய செய்திகள்

சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார். திருகோணமலை குற்றத் தடுப்பு…

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம்! அச்சத்தில் மக்கள் – சஜித் ஆதங்கம்

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த…

இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகள் – உறுதியளித்த அமரிக்கா!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அமெரிக்க…

பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள்…

சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில் கொடூர சித்திவைதை! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய – கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில்…

பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் – இராணுவத் தளபதி

முறையான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும்…

வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் – வியூகம் வகுக்கும் பொதுஜன பெரமுன

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான…

போர்க் காலத்தில் இந்தியாவை திசைதிருப்ப பஷில் முயற்சிகளை எடுத்திருந்தார் – அருந்திக்க பெர்ணான்டோ

போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை திசைதிருப்ப பஷில் ராஜபக்ஷவே முயற்சிகளை எடுத்திருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அருந்திக்க…

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபம் ஆவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக…

U.K இல் நிரந்தர வதிவிட உரிமையை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் இன்று!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெக்சிற் முடிவு மூலம் பிரிந்து சென்ற பின்னர் ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் சுவிற்சர்லாந்து மற்றும் நோர்வே குடிமக்கள் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வசிப்பதற்குரிய…