பிந்திய செய்திகள்

பஷில் ஒன்றும் சூரர் அல்ல – அமைச்சர் விளக்கம்

வாழ்வாதாரம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றம் வந்தவுடன் எரிபொருள் விலையை குறைப்பதற்கு…

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.…

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி – பிரதிப் பொலிஸ்மா அதிபர்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்…

ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை -இந்தியா

ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தாம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. இவ்வாறு இந்திய…

மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதிகளில் ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதால் பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில்…

பிரதமர் மகிந்தவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பம் – திஸ்ஸ விதாரண

தற்போது அரசியல் களத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண…

யஸ்மின் சூக்கா இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த 81 ஆவது அறிக்கை

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சர்வதேச குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் ஆகியோரிடம் இலங்கை தொடர்பாக …

இந்தியாவை ஸ்ரீலங்காவின் ஒத்துழைப்புடன் சண்டைக்கு இழுக்கும் சீன அரசு – சிவஞானம் சிறீதரன்

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு ஸ்ரீலங்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கௌதாரிமுனை…

கொரோனாவால் இறந்ததாக கூறிய கணவன்! காட்டிக் கொடுத்த சிசிடிவி: 27 வயது பெண் மரணத்தின் பின்னணி

இந்தியாவில் மனைவி கொரோனாவால் இறந்துவிட்டதாக கணவன் கூறிய நிலையில், அவர் தான் மனைவியை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் இருக்கும்…

பிரான்சில் நாளை முதல் கொரோனா ஊரடங்கு தளர்வுகள்! எதற்கு எல்லாம் அனுமதி

பிரான்சில் நாளை கொரோனா ஊரடங்கிற்கான உள்ளிருப்பு இறுதிக்கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், எதற்கு எல்லாம் அனுமதி பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரான்சில்…