பிந்திய செய்திகள்

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம்

கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரலாறு காணாத அளவிற்கு உயர் வெப்பநிலையாக 49.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கனடாவின் மேற்கு மற்றும் அமெரிக்க பசிபிக் வடமேற்கில் அதிகரித்துள்ள வெப்ப…

சீன இராணுவத்தின் சீருடையில் பணியாளர்கள்- சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ள பாதுகாப்பு செயலாளர்

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள் அந்நாட்டு இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர்…

“குடு அஞ்சு” நண்பர் கைக் குண்டுடன் கைது! பொலிஸார் வெளியிட்ட தகவல்

இரத்மலானை, கல்தேமுல்ல பகுதியில் நேற்றிரிவு கைக் குண்டுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 22 வயதான சந்தேக நபர், துபாயிலிருந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட ஏனைய குற்றச்…

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் கைது

கடந்த 24 மணிநேரப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில்…

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின்…

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிகுண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறன. அந்தவகையில் நேற்றுமுன் தினம் (28) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு…

இணையத்தில் 15 வயது மகளை விற்பனை செய்த தாய்! தாய் உள்ளிட்ட 17 பேர் இதுவரை கைது

இணையத்தில் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சம்பவத்தில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 17 பேர்…

அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி

தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

அமெரிக்காவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் சிலரை ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலை செய்ததை வரவேற்ற ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைய்னா டெப்லிட்ஸ், தூக்குத்தண்டனை கைதியான துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு…

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு எப்படி வழங்கப்பட்டது ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச்சாட்டில் மரண…