பிந்திய செய்திகள்

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது குறித்து இன்று வெளியான தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர்…

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை !

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஜூன் 28 ஆம் திகதியுடன் 592 நாட்கள் ஆகியுள்ளன. ஆனால் இந்தக் காலப்பகுதியில் புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை டிரில்லியனுக்கும் அதிகமானதாகும் என…

தபால் திணைக்களத்தின் நிலங்களை கொள்ளையடிப்பதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம் – ஐக்கிய அஞ்சல் ஒன்றியம்

கொழும்பில் தபால் திணக்களத்துக்கு சொந்தமான அதிக மதிப்புள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி அவற்றை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய…

நாளை வேலைநிறுத்தத்தில் குதிக்கிறதா முக்கிய அரச நிறுவனம்?

ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை எனவும் எனவே ரயில் வேலைநிறுத்தம் நாளை (30) தொடங்கப்படும் என்று ரயில்…

பயண தடை விதிப்பது குறித்து இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர…

இலங்கையில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதா ?

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் நான்காக அதிகரிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கவுள்ளது.…

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் பதவி விலகினார்

லோஃப்வென் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் (Stefan Lofven) பதவி விலகியுள்ளார். அத்துடன், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் கோரிக்கை…

பெண்ணொருவர் வெட்டிக்கொலை ! வீட்டினுள் உடலை மறைத்து வைத்த துயரம்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில்  பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக…

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குச் சீன தூதரகம் கொடுத்த பதிலடி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல்…