பிந்திய செய்திகள்

சீனாவின் கொரேனா தடுப்பூசிகளை பயன்படுத்திய நாடுகளில் மீண்டும் கொரேனா !

சீனாவின் கொரேனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்திய நாடுகளில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மங்கோலியா, சிலி, செச்செல்ஸ், பக்ரைன்…

பதவியேற்க முன்னர் எங்கு சென்றார் ரணில் ?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் எங்கு சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அவர்…

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வீதி விபத்தில் பலி

கிளிநொச்சி – கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கருகில் இன்று(23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல்…

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் !

இன்றிரவு மீளவும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…

அமெரிக்காவின் போர்க்கப்பல் சீன எல்லையில் நுழைந்ததற்க்கு சீனா கடும் கண்டனம் !

சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்…

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் பதிலடி ! நாயைப் போன்று நாடாளுமன்றத்தில் குரைக்க வேண்டாம்

தமிழ்த் தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள்…

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்! மாகாண வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கமாட்டோம் – சுகாதார அமைச்சர்

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்.அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார…

இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி !

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையில் இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “Verité Research”…

காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் பிரதேசங்கள்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின்…

6 ஆயிரத்து 300 கோடி தண்டப்பணம் எங்கே?

தண்டப் பணமாக விதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பணம் இதுவரை சுங்கத்திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலம் விதிக்கப்பட்ட…