பிந்திய செய்திகள்

பொசன் போய தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பு – விடுதலைப்புலிகள் அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு விடுதலை

பொசன் போய தினத்தை முன்னிட்டு சிறைகளில் நீண்ட காலம் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான்…

ரணில் விக்ரமசிங்க கேள்வி ! இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கின்றதா அரசாங்கம் ?

அரசாங்கம் இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்…

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம் ! சஜித் பிரேமதாச

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத் துரோகிகள் யார்? என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை…

நெகிழ வைத்த கனிமொழி ! தங்கள் வீட்டுக்கு அழைத்த இலங்கை தமிழ் பெண்கள்

தமிழகத்தில் தனது எம்.பி தொகுதியான தூத்துக்குடிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிற்கு கனிமொழி சென்று அங்குள்ளவர்களை சந்தித்து உதவிகளை வழங்கினார். குறித்த…

இராணுவ தளபதி மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் ! இலங்கை முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளா?

நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது…

தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை கோட்டாபய அரசின் செயல் ! செல்வராசா கஜேந்திரன் சீற்றம்

இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை…

நாமல் ராஜபக்க்ஷ – விடுதலைப் புலிகள் மீது திடீரென கரிசணை கொண்டதன் பின்னணியிலுள்ள சூழ்ச்சி என்ன?

இறுதிப்போரில் பங்கேற்ற 12ஆயிரம் முன்னாள் போராளிகள் மறுவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். எனவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்…

கடன் அட்டை மோசடி தொடர்பாக,சீனப் பிரஜை உட்பட நால்வர் கைது!

கைது கடன் அட்டை மோசடி தொடர்பாக, கல்கிஸ்ஸையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் சீன நாட்டவர் ஒருவரும் அடங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய…

ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு

அதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து…

அரசின் தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். -இரா.சம்பந்தன்

“எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக…