பிந்திய செய்திகள்

இலங்கையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மற்றொரு துறை!

இலங்கையில் தற்போது எற்பட்டுள்ள டொலர் நெருக்கடியின் காரணமாக கடதாசி இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளமையால், அச்சுத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அரச அச்சகர்கள் சங்கத்தின் ஆலோசகர் எம்.டீ.ஆர். அதுல தெரிவித்துள்ளார். இதன்…

சீனாவிடம் முதன்முறையாக ராணுவ உதவி கோரிய ரஷ்யா

சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது. உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை…

அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒளிர்ந்த வண்ண விளக்குகள்

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைன் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வண்ண விளக்குகளை ஒளிரவிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போர் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது.…

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கையின் தனியார் வங்கிகளினால் இன்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் உத்தியோகபூர்வ மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. தனியார் வங்கிகளில்…

உக்ரைன் – ரஷ்யா போர்: அமெரிக்காவிடமிருந்து அதிபயங்கர போர் விமானங்களை வாங்கும் பிரபல நாடு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் 19 வது நாளாக போர் தொடுத்து வருகின்ற நிலையில் அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களை ஜெர்மனி வாங்க…

ரஷ்யாவில் பல கிலோமீட்டர் காத்திருத்த மக்கள்! பேரதிர்ச்சி கொடுத்த விற்பனையாளர்கள்

உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக தொடர்ந்து  கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகின்றது. உலக நாடுகளின் எச்சரிக்கை, பொருளாதார தடை என அனைத்தையும் மீறி ரஷ்யா…

வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி – இன்று முதல் நடைமுறைக்கு..

அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள்…

பூச்சாண்டி காட்டிய அமெரிக்கா! இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு

ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பல்வேறு புதிய வழிகளை பின்பற்றும் என்று தகவல்கள் வருகின்றன. உக்ரைன் போர்…

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியானது. 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943…

யாழில் நடந்த பதற வைத்த சம்பவம்! தாய் – மகள் கொடூரமாக கொலை

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் தாய் மற்றும் மகளைக் கத்தியால் குத்தி நபர் ஒருவர் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலையில்…