பிந்திய செய்திகள்

யாழ்ப்பாண காணிகளையும் விற்பனை செய்யும் அரசாங்கம்!

தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி

நாடு முழுவதும் நாளை அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரம் பெற்ற…

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து; திருடுகின்றது- சஜித்

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதனை எதிர்த்து எரிபொருள் தொடர்பான அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

கடலட்டை பண்ணை தொடர்பாக தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலுப்பைக் கடவை கடற்றொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் தொழில்சார் முரண்பாடுகளுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களின் குறுகிய நோக்கத்திற்காக மக்களின்…

கொரோனா தடுப்பூசியை பெற போராடும் மக்கள்! ஜே.வி.பி குற்றச்சாட்டு

முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக  மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாட்டியுள்ளதார். இன்று ஊடகங்களுக்கு…

டெல்டா வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் – இராஜாங்க அமைச்சர்

இந்திய வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லது இலங்கையிலேயே மாற்றமடைந்திருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம், என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்…

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்ற மாங்குளம் பெண் கைது

பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம்…

நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது -அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…

பொதுச் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் தேரர்கள் போதிக்கத் தேவையில்லை -மனோ கணேசன்

ஸ்ரீலங்கா வாழ் பௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்த வேண்டாம் : கர்தினால் மெல்கம் ரஞ்சித்

கொவிட்-19 தாக்கம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்தக் கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு…