பிந்திய செய்திகள்

மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது

மிகவும் வேகமாக பரவக்கூடிய B.1.617.2 வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவதுறை இயக்குநர் மருத்துவர்…

தேரர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கட்சிக்கு தெரியாது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். …

இந்திய உயர்ஸ்தானிகரை திடீரென சந்தித்த சம்பந்தன் குழுவினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்தி உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சந்திப்பு…

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.…

வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர்-மரு.ப.சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல்.கடந்த 14/06/2021 ம்…

வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய சொல்ல எவருக்கும் அதிகாரம் கிடையாது -சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் தீர்மானிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு…

1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 229,887…

தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளது

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை வழங்கும் தீர்மானமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக ஏபிசி தெரிவித்துள்ளது.நீண்டகாலம் நீடிக்கின்ற இந்த விடயத்தில் தலையிடுவது குறித்து…

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷபிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது…