பிந்திய செய்திகள்

21ஆம் திகதி நாட்டைத் திறக்க முன் உண்மை நிலைவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் : அமைச்சர் ரம்புக்வெல

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டைத் திறப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்த பின் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் எடுக்கப்பட வேண்டும்…

வியாபாரத்தில் ராஜபக்ச அரசாங்கம் – சரத் பொன்சேகா

ராஜபக்ஷ அரசாங்கம் தாய் நாட்டை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம்…

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது! -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

மக்கள் வீதியில் இறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை வைத்து நடு வீதியில் போராட்டத்தில் குதித்த தேரர்

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள…

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்தக்கூடாது – ரணில்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.—————-இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி…

ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இது…

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு -கலையரசன் எம்.பி

தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தடை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்…

இணைந்து பயணிக்க நாம் தயார் – கஜேந்திரகுமார்

ஈழ தமிழ் மக்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டதை போன்று தற்போது முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

இந்தியாவிலிருந்து கப்பல்மூலம் கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள்…