பிந்திய செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

கொரோனா தடுப்பூசிக்கு உத்தரவாதம் இல்லை! -அர்ஜுன டி சில்வா

தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு…

தீப்பிடித்த கப்பலால்- 20 வருடங்களுக்கு பாதிப்பு!

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

ரணில் ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று…

யாழில் இராணுவத்தினர் விசேட சோதனை!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…

கடலுக்குள் இறக்கப்பட்ட அரச பேருந்துகள்!

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வடக்குக் கடலில் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான…

கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுதும் பாதுகாப்பை தராது

தற்போது பயன்பாட்டிலுள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது என்று பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.…

இலங்கை கடலில் கசியும் எண்ணெய்!! பேராபத்தை வெளியிட்ட நாரா

கொழும்பு கடற்பரப்பில் டீசல் அல்லது மண்ணெண்ணெய் என்பன கலக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது. ஆனாலும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளான கடற்பரப்பை…

முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி

ஆட்சி ஏற்றுக் கொண்ட கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிகள் வந்து குவிந்து கொண்டிருப்பது கொழும்பு அரசியலில் பல்வேறு தாக்கங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஸ்ரீலங்கா…

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்புஇங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால்(B117 -அல்பா) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெறப்பட்ட…