பிந்திய செய்திகள்

பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் வாகனத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை நேற்று களுபோவில போதனா…

ஜூன் 22இல் ரணில் எம்.பி.யாக பதவியேற்பார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதியன்று தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன…

இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகள் தொடர்பில்…

இலங்கைக்குள் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வரலாம் – களமிறங்கும் இந்திய.

இந்தியாவின் “றோ” புலனாய்வு சேவை தமது புலனாய்வாளர்களுக்கு இலங்கை சம்பந்தமாக அறிவிப்பொன்றை வழங்கியுள்ளதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக உன்னிப்பாக அவதானிப்புகளுடன்…

ஹக்கல பெரிய வளைவு பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 தொன் உரத்தை ஏற்றிக்கொண்டு பயணித்த கெண்டைனர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.லொறியின்…

200 ஏக்கர் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் திட்டம் !

துறைமுக நகர திட்டத்திற்கு இணையாக கொழும்பு கோட்டை பகுதியில் மேலும் 200 ஏக்கர் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்…

தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்த மஹிந்த!

மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் அது குறித்து கண்காணிப்பு விஜயம் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் மேற்கொண்டிருந்தார்.மாத்தறை வெல்லமடம மஹிந்த ராஜபக்ஷ…

மது விற்பனை நிலையங்களுக்கு சீல் வைப்பு.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளபோது யாழ்ப்பாணத்தில் உள்ள சில மதுபானக் கடைகளில் இருந்து இரகசியமாக மது விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து மறு அறிவிப்பு வரும்வரை…

மீனவர்களுக்கிடையில் மோதல்!

முல்லைத்தீவு – மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு…

மிளகாய் தூள்களை கண்ணில் தூவிய கோப்பாய் பொலிஸார்!

யாழ்.கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டு குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தம்மை கட்டி வைத்து மிக கொடூரமாக தாக்கியதாக அக்காவும், தம்பியும்…