பிந்திய செய்திகள்

முன்னாள் போராளியிடமிருந்து கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை மீட்டோம் – இராணுவம் அறிக்கை

யாழில். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பலாலி படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

42 கொவிட் மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் நேற்றையதினம்(29) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்…

டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதி!

கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதன் ஊடாக பாரம்பரிய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி வழங்கியுள்ளார்.இதேவேளை கடற்றொழிலாளர்களது நலன்களை பாதிக்கும்…

மோசமாக நடந்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிகள்!

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை பரிசோதிக்கும் போது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு…

யாழ்.மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடை!

பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க…

5000 ரூபாய் கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் .

ஜூன் 2 முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் என்று சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான்…

தென்னாசியாவின் முன்னணி நாடாக்கி திருப்பி தருகிறோம் – மனோ கணேசன்

நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள் பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பில்…

பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

களமிறங்கிய பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி.

இலங்கையில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு நேற்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை…

கிளிநொச்சியில் ஆபத்தான கிபீர் குண்டு மீட்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் இன்று கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் உள்ள கோவில் காணி ஒன்றில் பெக்கோ வாகனத்தின்…