பிந்திய செய்திகள்

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த…

7 பேரை விடுதலை செய்யக்கூடாது என குடியரசுத்தலைவருக்கு கடிதம்!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ராஜீவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை…

தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை அழிக்குமா?

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணியுள்ளது.கடந்த 7…

30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவர்களில் நளினி மற்றும் முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக…

வாள்வெட்டு குழு அட்டகாசம் !

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வாள்வெட்டு குழு வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த…

கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில சிதைந்த பொருட்கள் !

கொழும்பு துறைமுகம் அருகில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் வெளிநாட்டுக் கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில சிதைந்த பொருட்கள் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில்…

களமிறக்கப்பட்டுள்ள பொலிஸ் ரோந்துப் படையணி!

யாழில் பொலிஸ் மோட்டார் சைக்கில் ரோந்துப் படையணி களமிறக்கப்பட்டுள்ளது.நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாண…

கப்பலின் தீயை அணைப்பதற்கு இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி இந்தியா.

குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து அழகு சாதனப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை (ரசாயனங்கள்) ஏற்றிக்கொண்டு ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்கு கப்பல் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ்,…

அரசாங்கத்தின் போக்கு குறித்து P2P வெளியிட்டுள்ள அறிக்கை!

இந்த அரசு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நடாத்திவரும் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளை உற்றுநோக்கும் போது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத நிலையே…

சிதைவடைந்த நிலையில் மன்னாரில் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலத்தை நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார்…