பிந்திய செய்திகள்

பயணத்தடையை விதிக்க அரசாங்கம் முடிவு .

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ம் மற்றும் 28ம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் கொரோனா…

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகினர் 17 தோட்டத் தொழிலாளர்கள்!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தின்…

ட்ரோன் கெமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை.

 கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.சரியான முறையில்…

வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்-மனோ கணேசன்

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிஸார் இன்று ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இதன்போது…

சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொரோனா தொற்று உறுதி.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்திலும் முகநூல்…

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் ராணுவ தளபதி உள்பட 11 பேர் சாவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து…

அரசாங்கத்தைச் சாடிய சிவாஜிவிங்கம் !

ஹம்பாந்தோட்டையில் தொட்கி இன்று கொழும்பு துறைமுக நகரத்தில் சென்ற நிற்கின்றது, இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை முழு நாட்டையும் அடைவு வைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக…

தொற்றால் தொற்றால் தினமும் இறக்கும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டும்!

கொரோனா தொற்றால் தினமும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை நூறை தாண்டக் கூடும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விசேட மருத்துவ…

ஐ.நா மனித உரிமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ஆம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க…