பிந்திய செய்திகள்

காயங்களுடன் உயர்தர மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை…

நாட்டில் சீமெந்தின் விலையும் அதிகரித்தது

நாட்டில் தற்போது பொருளாதார நிலையானது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது…

இலங்கை தொடர்பில் முக்கிய சர்வதேச நாடு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டால், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு…

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல் -அதிகரிக்கிறது மின்கட்டணம்?

இலங்கை மின்சார சபை (CEB) மின் கட்டணத்தை அதிகரிக்க கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சாரசபை…

மற்றுமொரு கட்டண அதிகரிப்புக்கு மீண்டும் கோரிக்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து அனைத்து பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்வடைவதால் மக்கள் தமது…

ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை பதிவு!

இலங்கையில் தற்போது பணவீக்கம் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆசியாவிலேயே அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதுமேலும், பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்…

முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு

முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,…

நாட்டில் அடுத்தடுத்து ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்

 நாட்டில் சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும், கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு…

எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். , 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினாலும்,…

இலங்கையில் கைபேசி வாங்க நினைத்தோருக்கு அதிர்ச்சியளித்த தகவல்!

நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…