பிந்திய செய்திகள்

14 நாட்களுக்கு முழுநேரப் பயணத் தடை!

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழுப்பயணத்தடை விதித்து நாட்டை முடக்க வேண்டும் என அரச…

கொழும்பு போர்ட் சிட்டியால் பஷில் ராஜபக்சவிற்கு கிடைக்கும் முக்கிய பதவி!

நிறைவேற்றப்பட்டுள்ள போர்ட் சிட்டி சட்டமூலத்தின் பிரகாரம், போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அவரை…

தூரநோக்கு சிந்தனையும் இல்லாத அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க

உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்…

தோல்வியடைந்த அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறை!

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக…

தலையில்லாத நிலையில் சடலமொன்று மீட்பு!

எஹலியகொடை மின்னான பிரதேசத்தில் தலையும் முண்டமும் வேறாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலொன்றை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்…

அரசாங்கத்திடம் தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று…

நான் புலிதான் சபையில் பிள்ளையான் சீற்றம்!

சபையில் நான் இல்லாவிட்டாலும் கூட எங்களைப்பற்றி புலிகள் என்றும் சிங்கங்கள் என்றும் பறவைகள் என்றும் கூறக் கூடிய பல உறுப்பினர்களை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் நான்…

சீன ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழி! இலங்கை வருகிறது விசேட விமானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சீன ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழியினை அடுத்து கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக இலங்கைக்கு வரவுள்ளன.இதுதொடர்பில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,சீன ஜனாதிபதி இலங்கை…

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமறைவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என அறியமுடிகிறது.  இதனால் சமூகத்தில் தொற்று மேலும்…