பிந்திய செய்திகள்

இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த…

8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அமெரிக்காவில்…

காசா நகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்.

காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினை நீடித்து…

வீதி சோதனை நடடிவக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முப்படையினர் .

கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிரந்த முழுநேரப் பயணத்தடை இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் இயல்பு நிலை சற்று வழமைக்கு திருப்பியுள்ள நிலையில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா!

கடந்த மூன்று நாட்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.அதனடிப்படையில், பளையில் 5 பேருக்கும், கரைச்சியில் 22 பேருக்கும், கண்டாவளையில் 11…

ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட சிறை கைதிகள்!

கண்டி – போகம்ரை சிறைச்சாலை கைதிகள், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றுகாலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

நிபந்தனைகளுடன் நினைவேந்தல் செய்ய அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’ 12ஆம்…

முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றிய சிவாஜிலிங்கம்!

இராணுவ கட்டுப்பாடுகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு…

இந்தியாவிலிருந்து விமானங்கள் பல பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்!

இந்திய பயணிகளுக்கு இலங்கை தடைவிதித்து நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவிலிருந்து விமானங்கள் பல பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. இவை சரக்கு மற்றும் போக்குவரத்து…

ரமாரி குண்டுமழை- ஒரே நாளில் 42 பேர் உயிரிழப்பு.

இஸ்ரேலுக்கும், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது.ஹமாஸ் இயக்கத்தினர்…