பிந்திய செய்திகள்

ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம்…

காசா, இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் – சீனா வலியுறுத்தல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல்…

கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது…

தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் .

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக்…

பயணஅறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மாலைதீவு !

இலங்கைக்கு பயணிக்கும் மாலைத்தீவு மக்களுக்கு பயண அறிவுறுத்தலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கு செல்லும் அனைத்துப் பயணிகளும் இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் இடத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை…

யாழில் ரவுடிகள் கூட்டமாக வந்து வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர…

மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 400 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 400 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்கும் அரசு!

அரசு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்குகின்றது என்பதையே நினைவித்தூபி அழிப்பு விடயம் எடுத்தியம்புகின்றது.அரசின் இத்தகைய செயற்பாடுகளை உலக நாடுகளும் உன்னிப்பாகவே அவதானித்துக் கொண்டிருக்கின்றன என ஜனநாயகப்…

காசாவில் ஊடக கட்டிடம் இடிந்து தரை மட்டம்.

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமானது.கிழக்கு ஜெருசலேம் நகரில்…

சீன நகரங்களை புரட்டிப்போட்ட 2 புயல்கள்.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 23.9 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது.…