பிந்திய செய்திகள்

நினைவுத்தூபி உடைப்பு விவகாரம்! ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவத்தினர் இடித்தழித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில், நினைவுச் சின்னம்…

படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற பலர் கைது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா…

கொரொனா சிகிச்சை நிலையங்களாக மாறும் பாடசாலைகள்

வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றதுஇதற்கமைய வவுனியா மாவட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள், ஓமந்தைப் பாடசாலை…

போர் மூளும் அபாயம் – அச்சத்தில் உறைந்த மக்கள்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் தீராப்பகை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 2 சம்பவங்கள் நடந்தன. ஏக்ரே என்ற இடத்தில் ஒரு யூதர், அரேபியர்களால் தாக்கப்பட்டார். பாட்யாம் என்ற…

தமிழர்கள் என்ற ஒரு இனம் இருந்ததாக பதிவுகள் இருக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் திட்டம்!

உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கொரோனா தொற்றை காரணம் காட்டி தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக…

யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டன.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு புதிய விடுதிகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை…

துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழு தலைவர் உயிரிழந்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த கொஸ்கொட தாரக எனும் சந்தேக நபர், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

உடைத்துச் சேதப்படுத்த பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது.அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக…

பசிலின் இரகசிய அமெரிக்கா பயணம்

இலங்கை அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாகவும் கொரோனா ஒழிப்பில் அரசாங்க தரப்பில் முக்கிய பணியாற்றி வருபவரும் நாட்டின் பொருளாதார புத்தெழுச்சித் திட்டங்களுக்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி மற்றும்…

இத்தாலி ஓபன் டென்னிஸ் : செரீனா, ஒசாகா அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம்…