பிந்திய செய்திகள்

புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 16-ந்தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் மே…

இலங்கைக்கென்று புதிய வைரஸ் உருவாகும்! கடுமையான எச்சரிக்கை

இலங்கையின் உண்மை நிலையை மறைப்பதால் செப்டெம்பர் மாதத்தில் ஐந்து இலட்சம் தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்படலாம் எனவும், மரணங்கள் அதிகரிக்கலாம் எனவும் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்…

சீன தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.இது குறித்து ஜெனீவாவில்…

இலங்கையில் 3-வது அலையை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு

இலங்கையில் கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இதையடுத்து அங்கு நாடு முழுவதும் நேற்று முதல் பல்வேறு…

பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா…

பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா…

மகப்பேற்று விடுதி கொரோனா சிகிச்சை விடுதியாக மாற்றம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு, ஆழியவளை…

ரணிலின் அறிக்கையின் பின்னால் மகிந்த?

 கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பிரதமர் மகிந்த…

சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷயும் சந்திப்பு.

இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா…

இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும்! அதிகாரிகள் எச்சரிக்கை.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என பொது…