பிந்திய செய்திகள்

பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றார் .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கொவிட் தடுப்புக்கான நடவடிக்கைகள்…

முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009 ஆண்டு எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதேபோன்று மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் மத…

மஹிந்தவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்

பிரதமர் அவர்களே தற்போதாவது தெற்கின் வீர சிங்களவர் என்ற வகையிலும் படை வீரன் என்ற வகையிலும் நீங்கள் முன்வந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

சஜித்தை அவசரமாக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் மாலை இந்த விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள்…

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய ஒருவரை பேலியகொட பிரதேச குற்றப் பணியகம் கைது செய்துள்ளது.குறித்த சந்தேகநபர் 2007 ல் 100 கிராம் ஹெரோயினுடன் கண்டியில்…

தடுப்பூசி விவகாரத்தில் கோட்டாபய தலையீடு செய்தாரா?

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலையீடு செய்ததாக வெளியான தகவலை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.உலக…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பரவும் கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிகூடிய தொற்றாக 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என…

தடுப்பூசியை பெற்றுக் கொள்வோருக்கு அடையாள அட்டை.

இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வோருக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சினால் இந்த அடையாள அட்டை எதிர்வரும்…

தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் உடல் சிதறி பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள்,…

இஸ்ரேல் போலீசார்-பாலஸ்தீனர்கள் இடையே 3-வது நாளாக மோதல்

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர். 1967-ம் ஆண்டு நடந்த மத்திய…