பிந்திய செய்திகள்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் தற்போது பெரும் பிரச்சனையாக கருத்தப்படுவது மின்வெட்டு, இதனால் மக்கள் பெரும் சிராமங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த பிரச்சனையை சரிசெய்யவதற்காக அரசாங்கமும் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.…

மக்களுக்கு மற்றுமொரு பேரிடியான அறிவிப்பு-மீண்டும் உயர்கிறது எரிவாயு விலை

விரைவில் எரிவாயு விலை உயரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து…

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியையின் அசிங்கமான செயல்! வெளியான பகீர் தகவல்

கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவம்…

கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடனுதவியை வழங்க முன்வந்துள்ள இந்தியா, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்…

ஆதாரமற்ற விடயங்கள் – 46/1 பிரேரணையை அடியோடு நிராகரித்தது சிறிலங்கா

2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது…

தனது மனைவிக்கு கூட தெரியாமல் மைத்திரி எடுத்த முடிவு

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாள்களின் கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) ஸ்ரீலங்கா சுதந்திரக்…

யாழில் நிறுத்தப்படவுள்ள வெதுப்பக உற்பத்திப் பொருட்கள்- வெளியானது அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல் …

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்!

ந்த நிலையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது குறித்து புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.அதன்படி, 20…

போதை மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் யாழ். தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

ரஷ்யா மீது சர்வதேச கிரிமினல் கோர்ட் விசாரணை

 உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நேற்று ஒரு வாரம் நீடித்தது. முதலில் ராணுவ கட்டமைப்புகளை குறிவைப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், போர்த் தலைநகர் கீவ், கிர்கிஸ்தான் உள்ளிட்ட அனைத்து…