பிந்திய செய்திகள்

சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரை விமர்சிக்க சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.தேசிய பட்டியல்…

தடுப்பூசி வருவது நிச்சயமற்றதாகிவிட்ட நிலையில் சிக்கலில் இலங்கை அரசு.

இந்தியாவின் சேரம் நிறுவனத்திடமிருந்து அஸ்ராசெனகா தடுப்பூசி வருவது நிச்சயமற்றதாகிவிட்ட நிலையில் ஏனைய நாடுகளிடமிருந்து அஸ்ரா செனகா தடுப்பூசியை பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.இரண்டாவது டோஸிற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான…

இந்திய பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட் பாகம்.

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த…

முக்கிய அணையை கைப்பற்றிய தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தஹ்லா என்ற அணை உள்ளது. இதை 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கட்டிக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய அணை இது.அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள…

பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த…

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு -30 பேர் பலி

ஆப்கானிஸ்தான்  தலைநகர் காபூலில் உள்ள பள்ளிக்கூடம் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் தூக்கி வீசப்பட்டனர். அந்த பகுதி முழுவதும்…

அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து மீண்டும் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு…

இலங்கையிலும் பரவியது புதிய வகை கொரோனா!

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கண்டறியப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து மாறுபாடு (பி.1.1.7), டென்மார்க்-ஐரோப்பிய-மத்திய…

14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சபரகமுவ மத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்கள்…

சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.குறித்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில்…