பிந்திய செய்திகள்

கக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு.

இலங்கையில் வைத்தியசாலை துறையில் சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரண தொகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் அந்த சங்கத்தின்…

22 கொரோனாத் தொற்று நோயாளிகள் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்யை தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் அதிகபடியான ஒற்றை…

24 மணித்தியாலமும் இடைவிடாத கட்டுமான பணியில் கொரோனா சிகிச்சை நிலையம்.

சீதுவையில் உள்ள ஒரு தனியார் ஆடை தொழிற்சாலையின் வளாகத்தில் இலங்கையின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.அனைத்து சுகாதார வசதிகளுடன் கூடிய இலங்கையின் அதிநவீன கொரோனா…

பயங்கரவாத விசாரணை பிரிவு பற்றி கருத்து தெரிவித்த -மனோ கணேசன்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்திற்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ். மாநகர சபைக்குள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்…

விமானப் பயணம் தொடர்பில் வெளிவந்த தகவல்

வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு விமான பயணத்தின் போது 75…

2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏறக்குறைய 2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…

இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்.

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக கருதி நாடு முழுவதும் அவசரகால வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான அவசர பணியில்…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா பம்பைமடுப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக…

மாநகர சுகாதார பணிப்பில் மூடப்பட்டுள்ள ஒரு சந்தை.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் கல்வியங்காடு பொதுச் சந்தை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளது.பொதுச் சந்தை நடவடிக்கைகள் இன்று காலை இடம்பெற்ற வேளை…

தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம்.

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இது தொடர்பாக…