பிந்திய செய்திகள்

முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் விரட்டிப் பிடிப்பு:

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று(05.05.2021) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இந்த…

உயிரியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி கயலினி.

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார். கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் கயலினி என்ற கிளிநொச்சி மத்திய…

பயணத் தடை விதிக்க நேரும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுவார்களானால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.மக்கள் மிக…

மஹிந்த அலைனா சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இன்றைய தினம் சந்தித்துக் கலைந்துரையாடியுள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ…

ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின்…

சபாரத்தினத்தின் 35 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 35 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம்…

பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன் – 5 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் சவுடேட்ஸ் நகரில் உள்ள மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் வகுப்புகள்…

வசூலிக்கப்பட்ட ரூபா 1000 மில்லியன் மர்மமான அம்பலம்.

கொவிட் -19 இற்கு சேகரிக்கப்பட்ட பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்…

நாடாளுமன்றத்தில் முட்டி மோதிய சரத் வீரசேகரவும் பொன்சேகாவும்

வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கூட்டத் தொடர்…

தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை-சரத் பொன்சேகா

தமிழ் மக்கள் இராணுவத்தினர் மீது கோபம் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றம் இன்றைய…