பிந்திய செய்திகள்

சமல் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய தமிழ் அரசியல் தலைமைகள்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அராஜக அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இவ்வாறான செயற்பாடானது சட்டத்தை…

சரத்பொன்சேகாமீது சரத்வீரசேகர தெரிவித்த குற்றச்சாட்டு

கடந்த 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தமே…

கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை.

இந்தியாவிலிருந்து கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து…

மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சங்கிலியை அபகரித்து சென்ற கொள்ளையன்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்திய நபர், சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சாரதியின் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.சம்பவம் தொடர்பில்…

இந்திய கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது.சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது.இதன்போது,…

லண்டனில் ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள், ஜி 7 நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது இதன்…

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவின் தலைநகரில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்ததில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30…

எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுமா ?

எரிவாயு விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற…

ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்கள் இரண்டின் பிரதானிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை…