பிந்திய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி ​இலங்கையை வந்தடைந்துள்ளது

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​இலங்கையை வந்தடைந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000…

எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது-சுமந்திரன்

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ்…

தனியார் காணியில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்கள்.

வவுனியாவில் மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா குஞ்சுக்குளம் மற்றும், வேலங்குளம் பகுதிகளில் இருந்தே வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேடஅதிரடி படையினர் நேற்றய தினம் மீட்டுள்ளனர்.சம்பவம்…

யாழ் பருத்தித்துறையில் சிக்கிய கஞ்சா!

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 91 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த…

பாறை மீது படகு மோதி கடலில் மூழ்கியது 4 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.இவர்களில் ஒரு பிரிவினர் ஆள்கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவும், கடல்…

போர்க்கொடி தூக்கியுள்ள தொழிலாளர்கள்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 1000 ரூபா கிடைத்ததில் இருந்து மேலதிக கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும்,…

வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் !

யாழ்ப்பாணம் வரணி சந்தைப் பகுதியில் இரண்டு குழுக்கள் வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.சற்று முன்னர் வரணி சந்தைப் பகுதியில் குறித்த வன்முறைச் சம்பவம்…

70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா

இலங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் தற்சமயம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுசுகாதார விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி…

சட்டங்களை மீறிய 215 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத்…

துறைமுக நகர சட்டமூலத்தை விரைந்து நிறைவேற்ற பொதுஜன பெரமுன திட்டவட்டம்

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை ஒரு நாள் கூட தாமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…