பிந்திய செய்திகள்

பலப்படுத்தப்பட்டுள்ளது கரையோரப் பாதுகாப்பு!

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…

ஆக்சிஜன் பற்றாக்குறை 24 நோயாளிகள் உயிரிழப்பு!

இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை பலி வாங்கி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் தொடர்கிறது. ஆக்சிஜன்…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி

கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு…

வங்காளதேசத்தில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

வங்காளதேசத்தின் ஷிப்சார் நகர் அருகே உள்ள பத்மா நதியில் இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றி வந்த மற்றொரு படகும் நேருக்கு நேர்…

சூதாட்ட விடுதியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் கேசினோ என்று அழைக்கப்படும் சூதாட்ட விடுதி உள்ளது.‌ இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை…

கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளர்கள்!

காலி – கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ஆம் இலக்க வாட், நேற்றிரவு (01) முதல் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.இதனால் அந்த வைத்தியசாலையின் மேலும் இரு…

அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை – மோசமான விளைவுகள் ஏற்படும்

அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை…

முல்லைத்தீவு துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேசங்கள் முடக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும்…

பொலிஸாரை கோடரியால் தாக்க முயற்சித்த இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

கண்டி, தெல்தெனிய பகுதியில் சுற்றிவளைப்பின் போது பொலிஸாரை கோடரியால் தாக்க முற்பட்ட சந்தேக நபரின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதனால் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்…

எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்க குற்றச்சாட்டு.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்து அவர்களின் உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது.இவ்வாறான சூழலை மாற்றியமைக்கக் கூடிய…