பிந்திய செய்திகள்

உயர்தரப் பரீட்சை முடிவுகள்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.2020 உயர்தரப் பரீட்சை…

அச்சத்தில் ராஜபக்ச அரசு!

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.…

இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது-ஜயந்த சமரவீர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த…

தாயகத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு.

பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய குடி மக்கள் நாடு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் .

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு…

ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய…

கார் வெடிகுண்டு தாக்குதல் – 30 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம்…

நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வு நடைபெறுமா?

கோவிட் நிலைமையை அனுசரித்தே தேசிய வெசாக் உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை யாழ். நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள்…

அதிக பயணிகளுடன் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச பேரூந்து!

மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேரூந்தில் அதி…

அரசியல் வாழ்க்கையில் மற்றுமோர் அத்தியாயம்-ரணில் விக்ரமசிங்க

இம்மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின்…