பிந்திய செய்திகள்

பயணத் தடை விதித்த சிங்கப்பூர்

இலங்கை உட்பட்ட சில நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.கடந்த இரண்டு வாரங்களில் குறித்த நாடுகளில் இருந்த அனைத்து நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்கள்…

மேலும் ஒருவாரம் பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு!

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் தொடர்ந்தும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சர் ஜி. எல் பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.கொரோனா பரவலைத்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால்…

யாழ் குடாநாட்டில் முற்றுப்பெறுமா? போதைப்பொருள் வர்த்தகம்

ஹெரோயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் 2009 ம் ஆண்டு ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பரவி இளையோர்கைகளில் மிக…

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த மோதல்.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் பிளவடைந்த பின்னர் 1991-ம் ஆண்டு கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் சுதந்திரம் பெற்றன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இந்த இரு…

முடங்கிப்போன கணங்களிலும் முழித்திருந்த அதியமானின் விழிகள் தரும் புலனாய்வுப் பார்வை.

“நில் கவனி முன்னேறு”.பார்வை 01/2009 மே மாதம் எமது இனத்திற்கான விடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழீழ மீட்புக்கான அறப்போரை முன்னகர்த்தவேண்டிய பொறுப்புகள் அதிகரித்து இருந்த…

அரச ஊழியர்கள் 10 நாட்கள் பணியாற்ற அனுமதி.

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்களை மட்டுப்படுத்தப்பட்ட நாட்களில் பணிக்கு அழைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பொருட்டு நாளைய தினமான மே முதலாம் திகதி முதல் அரச…

தாக்குதல் நடந்த வந்தவர்களை மடக்கி பிடித்த மக்கள் .

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் வசமாக மாட்டிக் கொண்டனர்.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய…

வங்கியின் வருடாந்த அறிக்கை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.அலரிமாளிகையில் வைத்து இந்த அறிக்கை…

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை!

நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ…