பிந்திய செய்திகள்

உக்ரைனின் மிகப்பெரிய அணுமின்நிலையத்துக்கு ரஷியாவால் நேர்ந்த நிலை

சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள்…

தமது திட்டத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர்

உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் (Vladimir Putin) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்…

சொகுசு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது

அதி சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் வைத்து கல்முனை பொலிஸார்…

டொலர் இல்லை – கடலில் தத்தளிக்கும் எரிவாயு கப்பல்கள் – மீண்டும் ஏற்படவுள்ள தட்டுப்பாடு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்க தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என லிட்ரோ எரிவாயு…

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு – வெளியானது அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு எதிர்வரும் மார்ச் முதல்வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

இது புதினுக்கு தெரிந்திருந்தால் உக்ரைனுக்கு முன்பே இலங்கையை தாக்கிருப்பார்!

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24-02-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக, நேற்று புதன்கிழமை…

சுகாதார ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்!

அரச சுகாதார ஊழியர்கள் இன்று (07) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் IOC நிறுவனம் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க திர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று…

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர்…

மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டின் மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார வாரியம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. நாளை (07) வரை மாத்திரமே தற்போது எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் என இலங்கை…