பிந்திய செய்திகள்

மயிரிழையில் உயிர்பிழைத்த சுமந்திரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்.எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில்…

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்படும்?

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வரும் நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்டம் என கொழும்பு வட்டாரத்…

மண் கடத்தல்காரர்கள் மீது கடற்படை துப்ப்பாக்கி சூடு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில்ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள…

கடும் நெரிசல்- 44 பேர் பலியான சோகம்

இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும்…

N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உற்பத்தி செய்யப்படும் N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.N-JOY தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மற்றும் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு…

முழுமையாக முடக்கத் திட்டமா?

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள்…

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறைப்பிடிப்பு!

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், அவரின் உத்தியோகப்பூர்வ அறையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்படி அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவரை, அவரின் அலுவலக உத்தியோகப்பூர்வ…

பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை காணப்படுவதால் அதில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்ற காரணத்தினால் தனக்கு நீதி வேண்டும் என்று கோரி…

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. இளைஞனின் சடலமென தமிழ்பக்கம் ஆரம்ப தகவலை வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது அது முதியவர்…

யாழில் கைப்பற்றப்பட்ட 240 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலையில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில்…