பிந்திய செய்திகள்

இந்திய உயர்ஸ்தானிகர்கோபால் பாக்லே மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பு.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றையதினம் சந்தித்ததுடன் கொவிட்19 பெருநோய் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்தார்.இந்த தகலை இந்திய…

மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் விடுத்து கோரிக்கை.

இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றின் ​வேகம் அதிகரித்துள்ளதை அடுத்தே…

மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய கோட்டாபய

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இலங்கைக்கு வருகை தந்தவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.நேற்றைய தினம் இந்தக்…

விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் காலமானார்.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் விண்வெளிப் பயணத்திட்டம் அப்பல்லோ-11 ஆகும். நிலவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்குடன், நிலவுப் பயணம் மேற்கொண்டவர்…

அச்சுறுத்தியதால் ஈரான் ரோந்து கப்பல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடிப்பு.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையில் மறைமுக பேச்சுவார்த்தை…

சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்.

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்த அவரை…

ஸ்ரீலங்காவை அடிமைப்படுத்தும் திட்டமா? வெளிவந்தது அறிவிப்பு

சீனா, ஸ்ரீலங்காவுக்கு உதவிகளை வழங்கினாலும் ஸ்ரீலங்கா மக்கள் கண்களை மூடிக்கொண்டுள்ளனர். சர்வதேச வர்த்தக விதிமுறைக்களுக்க ஏற்ப சீனாவினால் ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்பட்ட கடன்களை அவர்கள் சூழ்ச்சியாக பார்க்கின்றனர். நீண்ட…

தாயை மீட்டுத் தாருங்கள்- வாய் பேச முடியாத மகளின் கதறல்!

சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற எனது அம்மாவை மீட்டு தாருங்கள் என மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.இந்த பெண் மாமியாரின் தயவில் வசிக்கும் ஊமைப்பெண்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்கள்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் சொகுசு வாகனங்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.ஜனாதிபதி…

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவின் குற்றம்சாட்டடு.

குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க் கட்சித் தலைவர்…