பிந்திய செய்திகள்

ஈபிடிபி கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

வவுனியாவில் ஈபிடிபிக் கட்சியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் வவுனியா பொலிசாரால் இன்று (27.04) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

வவுனியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் .

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று (28.04)…

வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு

யாழ்.மிருசுவில் – கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

யாழ் நாச்சிமார் கோவில் ஆலய செயலாளர் கைது!

யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார…

கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது-சஜித் பிரேமதாச

ஜனநாயக நாடான இலங்கையில் கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள்…

புர்கா – நிகாப் தடை செய்தவற்குஅனுமதி.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…

இத்தாலியின் தூதுவராக நியமிக்கப்பட்ட மார்ஷல் சுமங்கள டயஸ்.

ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் கனடாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டபோதிலும் அவருக்கான அனுமதியை கனடா வழங்காத காரணத்தால் அவரை இத்தாலிக்கான தூதுவராக நியமித்துள்ளது இலங்கை.…

யாழ் பிரதான சந்திகளில் நிலை கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம்!

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில்…

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை…

கையேந்தும் இலங்கை!

பிராந்தியத்தில் கொவிட் தொற்றுக்கள் அதிகரித்ததை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொற்றுநோய்…