பிந்திய செய்திகள்

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை.

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கவலை தெரிவித்தார்.காரைதீவு கனகரட்ணம்…

கிளிநொச்சியில் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்.

கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸின்…

வடமராட்சிக்குள் புகுந்தது சீனா!

யாழ். வடமராட்சி பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ். வடமராட்சி வத்திராயனில் தனி நபர் ஒருவரது சொந்தக் காணியில் சிறார்களின் நலன் கருதி…

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

யாழ் பாலாவியில் மணல் கள்ளர்கள் அட்டூழியம்

யாழ்.கொடிகாமம் – பாலாவி பகுதியில் வயல் காணியில் மணல் அகழ்ந்தவர்களை தட்டிக்கேட்ட காணி உரிமையாளர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.சம்பவம்…

கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் !

கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.அம்பாறை –…

பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு – 53 மாலுமிகளும் பலியான பரிதாபம்

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு…

முக கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்.

தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி…

ரிஷாட் கைதிற்கு எதிர்ப்பு -மௌலவி போராட்டத்தில்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது…